காலிமுகத்திடல் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட பிரித்தானிய யுவதியின் வீசா ரத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலிமுகத்திடல் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட பிரித்தானிய யுவதியின் வீசா ரத்து!

காலி முகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக பிரச்சாரம் செய்த பிரித்தானிய இளம் பெண்ணான கெய்ஸ் பிரேசரின் வீசா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

MED 002918 என்ற மருத்துவக் காரணங்களுக்காக வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்பட்டதாக குடிவரவுத் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு அவரது சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.