
ஜனாதிபதி பிரதமராக இருந்த போது அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ காருக்கு சுமார் நூற்று 19 கோடி ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்கள் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)