கடந்த வாரம் முல்லேரியாவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினரை சுட்டுக் கொன்று, விசேட அதிரடிப்படையின் காவலில் இருந்த பாதாள உலக தலைவரில் ஒருவரான துப்பாக்கிதாரி, மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை மீட்க அழைத்துச் செல்லும் போது கடுவெல கிரானைட் குவாரியில் விழுந்து உயிரிழந்தார். (யாழ் நியூஸ்)