அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க நடவடிக்கை!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்றுநோய் நிலைமை மற்றும் நாட்டில் நிலவும் நிலைமைகள் காரணமாக, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.