முன்னாள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா குற்றமற்றவர் - ஜப்பானிய நிறுவனத்திடம் இலஞ்சம் கோரவில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா குற்றமற்றவர் - ஜப்பானிய நிறுவனத்திடம் இலஞ்சம் கோரவில்லை!

இலங்கையில் திட்டமொன்றுக்காக முதலீடு செய்ய முன்வந்த ஜப்பானிய நிறுவனத்திடம் இலஞ்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இந்த குற்றமற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுடன், சுதந்திரமான விசாரணையை கோரி திரு.நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.

அதன்படி, அவர் மீண்டும் அமைச்சர் பதவியில் பதவியேற்க உள்ளார்.(யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.