
இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இந்த குற்றமற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுடன், சுதந்திரமான விசாரணையை கோரி திரு.நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.
அதன்படி, அவர் மீண்டும் அமைச்சர் பதவியில் பதவியேற்க உள்ளார்.(யாழ் நியூஸ்)