இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒரு மாத காலத்திற்குள் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான அலகு கட்டணத்தை திருத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.