VIDEO: நாம் எமது கட்சியில் இருந்து டலஸ் இனை நிறுத்தினோம் - வாக்களித்தோம் - தோல்வியடைந்து விட்டார் : முன்னாள் பிரதமர் மஹிந்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: நாம் எமது கட்சியில் இருந்து டலஸ் இனை நிறுத்தினோம் - வாக்களித்தோம் - தோல்வியடைந்து விட்டார் : முன்னாள் பிரதமர் மஹிந்த

ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி, டலஸ் அழகப்பெரும முன்னிலைப்படுத்தப்பட்டு வாக்களிக்கப்பட்ட போதிலும் அவர் தோல்வியடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவிடம் காலி முகத்திடல் போராட்டம் குறித்து கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், போராட்டம் இப்போது முடிவுக்கு வரவேண்டும் என்று தான் நம்புவதாகவும், போராடும் இளைஞர்கள் வெளியே சென்று பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.