VIDEO: விமான நிலையத்தில் பசில் வெளியேறுகையில் பதற்ற நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: விமான நிலையத்தில் பசில் வெளியேறுகையில் பதற்ற நிலை!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (11) இரவு நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அதன்போது, ​​கட்டுநாயக்க விமான நிலையத்தின் பட்டுப்பாதை (சில்க் ரூட்) புறப்படும் முனையத்தில் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தமது கடமைகளில் இருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டஒ விட்டு வெளியேற முடியாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முற்பட்டமைக்கு, அங்கிருந்த பயணி ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)

விமான நிலையத்தில் பசில் வெளியேறுகையில் பதற்ற நிலை!

Posted by Yazh News - யாழ் நியூஸ் on Monday, July 11, 2022

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.