BREAKING: 08 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: 08 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு!

இலங்கையில் 08 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகளும், டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவாக 82 வாக்குகளும், அநுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவாக 3 வாக்குகளும் பதிவாகின.

இன்று 223 வாக்குகள் பதிவாகின. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வாக்களிக்கவில்லை. 4 வாக்குகள் செல்லுபடியற்றவை.

இதனடிப்படையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகினார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.