புதிய ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்கும் விடுத்த கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்கும் விடுத்த கோரிக்கை!

எதிர்க்கட்சி உட்பட பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் 08ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரிந்து நின்ற காலம் போதும் எனவும், அனைவரும் ஒன்றிணைந்து புதிய நடைமுறை ஒன்றை உருவாக்க அனைவரும் ஒன்றிணையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது பதவிப்பிரமாணத்தை பாராளுமன்ற சபைக்கு வௌியில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடத்துமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.