
இதன் மூலம் இலங்கை மின்சார சபையின் மின்சார உற்பத்தி செலவுகளை ஈடுசெய்ய முடியும் என நம்புவதாக அதன் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
ஆரம்பத்தில் சுமார் 130% மின் கட்டண அதிகரிப்புக்கு விண்ணப்பித்த போதிலும், சுமார் 69% மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)