ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்!!!!
Posted by Yazh NewsAdmin-
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினரை அழைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.