பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினரை அழைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே,
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே,