பொய்யான வாக்குமூலம் வழங்கிய விமானப்படை அதிகாரி கைது!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொய்யான வாக்குமூலம் வழங்கிய விமானப்படை அதிகாரி கைது!!!

இனந்தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாக பொய்யான வாக்குமூலத்தை வழங்கிய விமானப்படை கோப்ரல் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த விமானப்படை கோப்ரல் மட்டக்களப்பு விமானப்படை முகாமில் கடமையாற்றும் அவர், நேற்று காலை வாழைச்சேனை ரிதியதன்ன பகுதியில் உள்ள மரத்தில் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் 
பிரதேசவாசிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அவர் இருந்த இடத்தில் தமிழில் எழுதப்பட்ட பதாகை ஒன்றும் காணப்பட்டுள்ளது. 

குறித்த விமானப்படை கோப்ரல் பொலிஸாரிடம் கூறியதையடுத்து, ஒரு குழுவினர் தம்மை கடத்திச் சென்று கை, கால்களைக் கட்டிக் கொல்ல முயற்சித்ததாகவும், பொலிஸாரின் விசாரணையின் போது வெளிவந்த சந்தேகத்திற்கிடமான உண்மைகளைக் கருத்திற் கொண்டு, கோப்ரலிடம் நீண்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந், இது தாமே செய்த செயல் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கை கீழே,


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.