பெட்ரோல் அதிக விலை கொடுத்து பெற வேண்டியுள்ளது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெட்ரோல் அதிக விலை கொடுத்து பெற வேண்டியுள்ளது!


பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னதாக கொடுக்க வேண்டியுள்ள கடன் காரணமாக பெட்ரோல் கம்பனிகள் கைவிரித்துவிட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

தற்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என கஞ்சன விஜேசேகர மேலும் கூறினார். 

ஐஓசி நிறுவனம் தருவாக கூறியுள்ள பெற்றோல் 23 ஆம் திகதியே வரவுள்ளது. அதற்கு முன்னர் பெறவேண்டும் என்றால் அதிக விலைக்கே பெற வேண்டியுள்ளது.

இந்நிலையில், குறைவான விலைக்கு எவராலாலும் பெற்றோல் வாங்க முடியும் என்றால் தமக்கு அறிவிக்குமாறு அவர் கூறினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.