கடல் கொந்தளிப்பு காரணமாகவே கப்பல்கள் தாமதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடல் கொந்தளிப்பு காரணமாகவே கப்பல்கள் தாமதம்!

கடல் கொந்தளிப்பு காரணமாக கப்பல்கள் இலங்கைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இலங்கைக்கு வரவிருந்த யூரியா உரக் கப்பல் வருவதிலும் தாமதமாகும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்தக் கப்பல் ஜூலை 09 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.