சஜித் விலகிக் கொண்டால் கட்சி ரணிலுக்கு ஆதரவு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித் விலகிக் கொண்டால் கட்சி ரணிலுக்கு ஆதரவு?


நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச விலகிக் கொண்டால், ஐக்கிய மக்கள் சக்தியின் சுமார் முப்பது உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக்குவதற்கு ஆதரவளித்து சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்க ஆதரவு தர வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை நிலவி வருகிறது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.