மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தை இலங்கையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளார்.
இதன் சரியான தன்மையை மீள் பரிசோதித்து அனைத்து சட்ட நடைமுறைகளையும் பூர்த்தி செய்த பின்னர் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளைய தினத்திற்குள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என கௌரவ சபாநாயகர் அவர்கள் தெரிவிக்கின்றார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.