ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக இராஜினாமா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக இராஜினாமா!

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அது தொடர்பான இராஜினாமா கடிதம் தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்தியதாகவும் சபாநாயகர் சில நிமிடங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

அதன்படி, இலங்கை வரலாற்றில் பதவியை இராஜினாமா செய்யும் முதல் அதிபர் என்ற பெருமையை கோட்டாபய ராஜபக்ச பெற்றுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.