எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படும் அனைத்து கூப்பன்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த கூப்பன்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அதன் தலைவர் குமா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

QR Code எரிபொருள் அனுமதி முறையின் கீழ் மாத்திரம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் எரிபொருள் வெளியிடப்படும் எனவும் குமா ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.