பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படும் அனைத்து கூப்பன்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த கூப்பன்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அதன் தலைவர் குமா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
QR Code எரிபொருள் அனுமதி முறையின் கீழ் மாத்திரம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் எரிபொருள் வெளியிடப்படும் எனவும் குமா ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
இதன்படி குறித்த கூப்பன்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அதன் தலைவர் குமா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
QR Code எரிபொருள் அனுமதி முறையின் கீழ் மாத்திரம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் எரிபொருள் வெளியிடப்படும் எனவும் குமா ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)