பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வினிவிந்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி திரு.நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை அறிவித்த குழு, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த ஆட்சேபனைகளை ஏற்று மனு நிராகரிக்கப்பட்டதாக குறிப்பிட்டது. (யாழ் நியூஸ்)
காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வினிவிந்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி திரு.நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை அறிவித்த குழு, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த ஆட்சேபனைகளை ஏற்று மனு நிராகரிக்கப்பட்டதாக குறிப்பிட்டது. (யாழ் நியூஸ்)