இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சிச் செய்தி - இலங்கை ஏற்றுமதி வருவாயில் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சிச் செய்தி - இலங்கை ஏற்றுமதி வருவாயில் அதிகரிப்பு!

ஜூன் மாதம் 2022 இல் சரக்கு ஏற்றுமதி வருவாய் 20% அதிகரித்து 1,208.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

இலங்கை சுங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஆடைகள் மற்றும் ஜவுளிகள், இறப்பர் தொடர்பான பொருட்கள், தேங்காய் தொடர்பான பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் மற்றும் கடல் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.