ஐஓசி மீண்டும் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பம் செய்கிறது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐஓசி மீண்டும் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பம் செய்கிறது!


லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

அதன்படி இன்று (10) முதல் மீண்டும் செயல்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருகோணமலை எரிபொருள் முனையம் 24 மணி நேரமும் இயங்கும் என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.