கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரங்களின் கையிருப்பை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டதன் பின்னர் தான் அமைச்சர் பதவியை விட்டு விலகவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். (யாழ் நியூஸ்)
இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரங்களின் கையிருப்பை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டதன் பின்னர் தான் அமைச்சர் பதவியை விட்டு விலகவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். (யாழ் நியூஸ்)