நேற்றைய மக்கள் போராட்டத்தின் போது பலர் காயம் - தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய மக்கள் போராட்டத்தின் போது பலர் காயம் - தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை!

நேற்று (09) இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது காயமடைந்த 55 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் கூரிய ஆயுதங்களினால் காயமடைந்த பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.