அமெரிக்காவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புதல்வர் வீட்டையும் சுற்றி வலைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!
Posted by Yazh NewsAdmin-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புதல்வர் திரு மனோஜ் ராஜபக்ஷ வசிக்கும் அமெரிக்காவின் வீட்டிற்கு முன்பாக போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு அவருக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனக் கூறி இந்தக் குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் குழுவொன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.