டொலர் செலுத்தி எ‌ரிபொரு‌ள் பெரும் முறை அறிமுகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டொலர் செலுத்தி எ‌ரிபொரு‌ள் பெரும் முறை அறிமுகம்!


அமெரிக்க டொலரில் பணம் செலுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனமும் அல்லது தொழிற்துறையும் வாராந்த உத்தரவாத எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நுகர்வோர் கணக்கை ஆரம்பிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (03) அறிவித்துள்ளார். 

"அவர்கள் ஒரு மாதத்திற்கு முன் பணம் செலுத்த வேண்டும் மற்றும் எரிபொருள் தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் 12 ஆம் திகதி முதல் வழங்கப்படும். 

ஏற்கனவே பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் 12 ஆம் திகதி முதல் தங்கள் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள்” என்று அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.