![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsHzvgN6txA38OARy7VPFkMzsU5G3IjjlLmjFs7d2Lw09YrmBASu8pRBXNWCTDfZcraBqtR8T52JQipSBaIRI90SQX2DenwU9YMrNghbcpLmz5txB4cKLgu5Vh0Y2NHvlqJjIcqtrAJBU/s16000/1656841634300443-0.png)
இன்று (03) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் எரிபொருள் இல்லாமல் தங்குவதைத் தடுப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், தற்போது IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இது ஒரு வியாபாரமாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)