கோட்டா முறையின் நோக்கம் குறைந்த எரிபொருளை வெளியிடுவதே!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோட்டா முறையின் நோக்கம் குறைந்த எரிபொருளை வெளியிடுவதே!!

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கோட்டா முறையின் நோக்கம் குறைந்த எரிபொருளை வெளியிடுவதே என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

அதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பொதுமக்கள் அதற்கேற்றவாறு தமது தேவைகளை மாற்றியமைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னதாக ஒவ்வொரு வாகனத்திற்கும் எந்த அளவு எரிபொருள் வெளியிடப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. 

தனது தொழிற்சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.