மாணவிகளின் நிர்வாண புகைப்படம் எடுத்த ஆசிரியர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவிகளின் நிர்வாண புகைப்படம் எடுத்த ஆசிரியர் கைது!


உயர்தர வகுப்பு மாணவிகள் நால்வரின் நிர்வாண புகைப்படங்களை எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் மேலதிக வகுப்புகளை நடத்தும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மத்திய மாகாணத்தின் பல பிரதேசங்களில் மேலதிக வகுப்புகளை நடத்தி வருவதாகவும் அவர் ஒரு பாடசாலை ஆசிரியர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்டபோது, அதில் நான்கு மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் பதிவாகியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.