ரயில் விபத்தில் சிக்கிய கர்ப்பிணித் தாய் மற்றும் 7 வயது மகள் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரயில் விபத்தில் சிக்கிய கர்ப்பிணித் தாய் மற்றும் 7 வயது மகள் மரணம்!


காலி - மகுலுவ ரயில் கடவையில், மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயில் வண்டியில் மோதி மகிழுந்தொன்று ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் மரணித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய 6 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கர்ப்பிணி தாய் ஒருவரும் அவரது 7 வயது மகள் ஒன்றுமே சிகிச்சை பழனின்றி உயிரிழந்துள்ளது.

இவர்கள் காலி, கராப்பிட்டிய கொடகந்த பகுதியில் வசித்துவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.