ஜனாதிபதி உட்பட 15 பேர் கொண்ட குழு உடனான விமானம் இந்தியாவில் தரையிறக்க முயற்சி?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி உட்பட 15 பேர் கொண்ட குழு உடனான விமானம் இந்தியாவில் தரையிறக்க முயற்சி?


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது 15 பேர் கொண்ட குழுவை தென்னிந்தியாவில் உள்ள சிவில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்ட இலங்கை விமானப்படையின் AN32 விமானத்தை தரையிறக்க முன்வைத்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.

எனவே வணிக ரீதியான பறப்பதற்கான முயற்சியும் வெற்றியளிக்கவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.