காலி முகத்திடல் ஆர்பாட்டக்காரர்கள் எம்மை சார்ந்தவர்கள்! -அனுர குமார

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி முகத்திடல் ஆர்பாட்டக்காரர்கள் எம்மை சார்ந்தவர்கள்! -அனுர குமார


காலி முகத்திடலில் ஆர்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்பாட்டக்காரர்கள் தமது கட்சியின் உப அமைப்புக்களின் குழுவே என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

சோசலிச வாலிபர் சங்கம், சோசலிச மாணவர் சங்கம், சோசலிச கலை சங்கம் போன்ற அமைப்புகளே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் கூறுகிறார். 

தற்போதைய பாராளுமன்ற அமைப்புக்கும் மக்களின் விருப்பத்திற்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுவதாகவும் அதனால் விரைவில் புதிய பாராளுமன்றத்தை அமைப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அந்த சந்தர்ப்பம் கிடைக்கும் வரை இடைக்கால நிர்வாகம் அவசியம் என்றும் அந்த காலக்கட்டத்தில் நாட்டைக் கைப்பற்றுவதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.