
இந்த கலந்துரையாடல் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் நாட்களில் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.
நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் சர்வதேச நாணய நிதிய பணிக்குழாமினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.