தனது நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தொடர நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தாம் பாராளுமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ பதவிப் பிரமாணம் செய்யப் போவதில்லை என வர்த்தகர் தம்மிக்க பெரேரா உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். (யாழ் நியூஸ்)