கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் மொட்டு உறுப்பினர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் மொட்டு உறுப்பினர் கைது!


உக்குவெல பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து சொத்துக்களை கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உக்குவெல பிரதேச சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு பெரிதும் அடிமையானவர்கள் என மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். 

சுமார் ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான பொருட்களை சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

)llஅவர்கள் மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.