மோட்டார் சைக்கிள்களுக்கு கடைசி இலக்கம் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்க யோசனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் சைக்கிள்களுக்கு கடைசி இலக்கம் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்க யோசனை!


இன்று (18) எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மோட்டார் சைக்கிள்களுக்கான திகதிகளை இலக்கத்தகட்டின்படி வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 

அமைச்சர் மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை போக்குவரத்து கூட்டு நடவடிக்கை நிலையத்தின் அழைப்பாளர் ஜே.இமாம்தீன், முச்சக்கர வண்டிகளுக்கு நாளொன்றுக்கு 8 லீற்றர் எரிபொருள் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.