இலங்கை வழங்கிய இறையாண்மை பத்திரத்தில் முதலீடு செய்த அமெரிக்க வங்கியொன்று தனது பணத்தையும் வட்டியையும் செலுத்துமாறு இலங்கை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
ஹமில்டன் ரிசர்வ் வங்கி 257.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் அதற்கான வட்டியை செலுத்துமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையினால் வெளியிடப்பட்டுள்ள 1 பில்லியன் டொலர் பெறுமதியான இறையாண்மை பத்திரம் அடுத்த மாதம் 25ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளது. (யாழ் நியூஸ்)
ஹமில்டன் ரிசர்வ் வங்கி 257.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் அதற்கான வட்டியை செலுத்துமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையினால் வெளியிடப்பட்டுள்ள 1 பில்லியன் டொலர் பெறுமதியான இறையாண்மை பத்திரம் அடுத்த மாதம் 25ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளது. (யாழ் நியூஸ்)