இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த அமெரிக்க வங்கி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த அமெரிக்க வங்கி!

இலங்கை வழங்கிய இறையாண்மை பத்திரத்தில் முதலீடு செய்த அமெரிக்க வங்கியொன்று தனது பணத்தையும் வட்டியையும் செலுத்துமாறு இலங்கை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

ஹமில்டன் ரிசர்வ் வங்கி 257.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் அதற்கான வட்டியை செலுத்துமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையினால் வெளியிடப்பட்டுள்ள 1 பில்லியன் டொலர் பெறுமதியான இறையாண்மை பத்திரம் அடுத்த மாதம் 25ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.