ரட்டா உள்ளிட்ட ஏழு பேருக்கு விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரட்டா உள்ளிட்ட ஏழு பேருக்கு விளக்கமறியல்!

ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன, லஹிரு வீரசேகர, வசந்த முதலிகே உள்ளிட்ட சந்தேகநபர்கள் 7 பேரை எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மரதானை பொலிஸில் சரணடைந்த அவர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கமவில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒன்பது சந்தேக நபர்களை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.