மோட்டார் சைக்கிளுக்கு மாறியுள்ள வைத்தியர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் சைக்கிளுக்கு மாறியுள்ள வைத்தியர்கள்!


ஹட்டனில் உள்ள ஐ.ஓ.சி பெற்றோல் நிலையத்தில் இன்று (22) 6600 லீற்றர் பெற்றோல் விடுவிக்கப்பட்டதையடுத்து அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தொகையான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும் மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

 மோட்டார் சைக்கிளில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வந்த டிக்கோயா ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் தமது கார் அதிகளவு எரிபொருளை உட்கொள்வதால் நெருக்கடி முடியும் வரை மோட்டார் சைக்கிளையே பயன்படுத்துவோம் என தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.