எ‌ரிபொரு‌ள் வரிசையில் கத்திக்குத்து! நால்வர் வைத்தியசாலையில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எ‌ரிபொரு‌ள் வரிசையில் கத்திக்குத்து! நால்வர் வைத்தியசாலையில்!


எரிபொருள் வரிசையில் மோதியதில் நான்கு பேர் பலத்த வெட்டுக்காயங்களுடன் கல்பிட்டி மற்றும் புத்தளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கல்பிட்டி எத்தல பகுதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த மோதல் இடம்பெற்றதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

தலையில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய இருவரும் கல்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.