நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள் குறித்த முன் அறிவிப்புக்காக இணையதளம் செயலிழந்தமைக்கு காரணம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள் குறித்த முன் அறிவிப்புக்காக இணையதளம் செயலிழந்தமைக்கு காரணம் இது தான்!

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள் குறித்த முன் அறிவிப்புக்காக இணையதளம் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில், மிகவும் திறமையான முறையிலும் சிறந்த திட்டமிடலுடனும் மீண்டும் செயற்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் தகவல்களை பொதுமக்களுக்கு அதிக அளவில் அணுகும் வகையில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.

ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.