advertise here on top
Join yazhnews Whatsapp Community

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

எரிவாயு விநியோகம் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

அதன்படி, எரிவாயு இருப்புக்களை முதன்மையாக வணிகங்கள், தகனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் வழங்குவதாக லிட்ரோ மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.