மீண்டும் ஆன்லைன் மூலம் கற்றல் நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் ஆன்லைன் மூலம் கற்றல் நடவடிக்கை!


பாடசாலைகள் கற்றல் கற்பித்தல் மற்றும் அரச அலுவலக பணிகளை 2 வாரங்களுக்கு ஒன்லைன் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலாகவுள்ளதாகவும், இதற்கான சுற்றறிக்கை விரைவில் வெளிவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே நேரம் பாடசாலைகளுக்கு அதிக விடுமுறை வழங்கப்பட்டு வருவதால் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காமல் அந்த காலப்பகுதியில் கற்பித்தலை மேற்கொள்ள கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.