ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற முந்தைய உலக சாதனையை முறியடித்த இங்கிலாந்து அணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற முந்தைய உலக சாதனையை முறியடித்த இங்கிலாந்து அணி!

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற முந்தைய உலக சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது.

நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் குவித்தது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2018 போட்டியின் போது இங்கிலாந்து 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்திருந்தது.

இங்கிலாந்து அணிக்காக பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய ஜோஸ் பட்லர் 70 பந்துகளில் 14 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்தார்.


இங்கிலாந்து அணியில் பட்லரைத் தவிர பில் சால்ட் (122), டேவிட் மலோன் (125) ஆகியோர் சதம் அடித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.