
எவ்வாறாயினும், எரிவாயு விநியோகத்தை விரைவில் தொடங்கும் என்று நிறுவனம் நம்புகிறது.
3,900 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நேற்று (08) நாட்டை வந்தடைந்ததுடன், மீதியான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியதன் பின்னர் எரிவாயு இறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)