இயக்கப்படாத சில நீர்மின் உற்பத்தி நிலையங்கள் -பொதுப் பயன்பாட்டு ஆணையம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இயக்கப்படாத சில நீர்மின் உற்பத்தி நிலையங்கள் -பொதுப் பயன்பாட்டு ஆணையம்

அனைத்து நிலக்கரி அனல்மின் நிலையங்களும் முழுத் திறனில் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் கூறுகிறது.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சில நீர்மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவர்கள் தற்போது வழமைக்கு திரும்புவதாகவும், குறித்த காலத்திற்குள் நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை பொறுத்திருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.