
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சில நீர்மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவர்கள் தற்போது வழமைக்கு திரும்புவதாகவும், குறித்த காலத்திற்குள் நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை பொறுத்திருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)