சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாளை இலங்கை வருகை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாளை இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாளை (20) நாட்டிற்கு வரவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கான இலங்கையின் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை இவர்கள் சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.