மியன்மாரிடம் பைசர் தடுப்பூசிகளை கொடுத்து அரிசி பெற்றுக் கொள்ள கவனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மியன்மாரிடம் பைசர் தடுப்பூசிகளை கொடுத்து அரிசி பெற்றுக் கொள்ள கவனம்!


இலங்கையில் எஞ்சியுள்ள 600,000 பைசர் தடுப்பூசிகளுக்கான அரிசி இருப்பை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 

இந்தச் சரக்குகளை ஏற்க மியன்மார் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த தடுப்பூசிகளின் இருப்பு இன்னும் சில மாதங்களில் காலாவதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.