
அந்த காலப்பகுதியில் கொழும்பு 4 பிரதேசத்திற்கு குறைந்த அழுத்த நீர் விநியோகம் இடம்பெறும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பெரிய கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ அமைப்பில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டம் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது (யாழ் நியூஸ்)