எரிபொருள் விநியோகம் தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விநியோகம் தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு!

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தாங்கிகளே (பவுசர்கள்) இன்று (27) எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 300 தொடக்கம் 400 வரையான தாங்கிகள் இயங்கி வந்த போதிலும் இன்று 100 தாங்கிகள் கூட இயங்கவில்லை என அதன் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​பொது போக்குவரத்து, மின்சாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆகிய துறைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

வரிசையில் காத்திருப்பதில் அர்த்தமில்லை என பெற்றோலிய தனியார் தாங்கி சாரதிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.